sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு நுாலகத்தில் கவிதை திருவிழா

/

அரசு நுாலகத்தில் கவிதை திருவிழா

அரசு நுாலகத்தில் கவிதை திருவிழா

அரசு நுாலகத்தில் கவிதை திருவிழா


UPDATED : அக் 28, 2024 12:00 AM

ADDED : அக் 28, 2024 12:45 PM

Google News

UPDATED : அக் 28, 2024 12:00 AM ADDED : அக் 28, 2024 12:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குமாரபாளையம்:
குமாரபாளையம் அரசு கிளை நுாலகத்தில், வாசகர் வட்டம் சார்பில், தலைவர் பிரகாஷ் தலைமையில், வாசிப்பை நேசிப்போம்; கவிதை திருவிழா' என்ற தலைப்பில், அரசு நுாலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

வாசகர் ஜமுனா அனைவரையும் வரவேற்றார். பள்ளி மாணவர்கள், கவிதை சொல்லி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் கூட்டம் நடைபெறும் என கிளை நுாலகர் மாரியாயி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us