sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

முன்னாள் முதல்வர் கருணாநிதி நுால்கள் நாட்டுடைமை

/

முன்னாள் முதல்வர் கருணாநிதி நுால்கள் நாட்டுடைமை

முன்னாள் முதல்வர் கருணாநிதி நுால்கள் நாட்டுடைமை

முன்னாள் முதல்வர் கருணாநிதி நுால்கள் நாட்டுடைமை


UPDATED : டிச 24, 2024 12:00 AM

ADDED : டிச 24, 2024 08:53 PM

Google News

UPDATED : டிச 24, 2024 12:00 AM ADDED : டிச 24, 2024 08:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழ் சான்றோர்களின் நுால்கள், நாட்டுஉடைமை ஆக்கப்படுகின்றன. இதுவரை, 188 தமிழ் அறிஞர்களின் நுால்கள், நாட்டுடைமை ஆக்கப்பட்டு உள்ளன.

அந்த வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நுால்கள் அனைத்தும், நுாலுரிமை தொகையின்றி, நாட்டுஉடைமை ஆக்கப்படும் என, ஆகஸ்ட் 22ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, கருணாநிதி எழுதிய அனைத்து நுால்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டு உள்ளன.

இதற்கான அரசாணையை, கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியிடம், அவரது வீட்டில், அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். அப்போது, கருணாநிதியின் மகள் கனிமொழி, செய்தித்துறை செயலர் ராஜாராமன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அருள் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us