sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

திறனாய்வு தேர்வு: மாணவர்கள் பங்கேற்பு

/

திறனாய்வு தேர்வு: மாணவர்கள் பங்கேற்பு

திறனாய்வு தேர்வு: மாணவர்கள் பங்கேற்பு

திறனாய்வு தேர்வு: மாணவர்கள் பங்கேற்பு


UPDATED : ஜன 27, 2025 12:00 AM

ADDED : ஜன 27, 2025 11:26 AM

Google News

UPDATED : ஜன 27, 2025 12:00 AM ADDED : ஜன 27, 2025 11:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை:
முதலமைச்சரின் திறனாய்வு தேர்வில், 73 மாணவர்கள் பங்கேற்றனர்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தமிழக முதல்வரின் திறனாய்வு தேர்வு, வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, மாதம் தோறும், ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த திறனாய்வு தேர்வில், மொத்தம், 74 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில், ஒரு மாணவர் ஆப்சென்ட் ஆன நிலையில், 73 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வுக்கான ஏற்பாடுகளை, கண்காணிப்பாளர் ராஜ்குமார் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us