sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கைரேகையால் உருவாகிய குழந்தைகள் தின ஓவியம்

/

கைரேகையால் உருவாகிய குழந்தைகள் தின ஓவியம்

கைரேகையால் உருவாகிய குழந்தைகள் தின ஓவியம்

கைரேகையால் உருவாகிய குழந்தைகள் தின ஓவியம்


UPDATED : நவ 14, 2025 07:11 AM

ADDED : நவ 14, 2025 07:12 AM

Google News

UPDATED : நவ 14, 2025 07:11 AM ADDED : நவ 14, 2025 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி:
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பழநி தும்பலபட்டி சங்கர் பொன்னர் நர்சரி பிரைமரி பள்ளி 3 -5ம் வகுப்பு மாணவர்கள் நேருவின் ஓவியத்தை கைவிரல் ரேகைகளால் வரைந்தனர்.

43 மாணவர்கள் இணைந்து ஆறு அடி உயரம், நான்கு அடி அகலத்தில் நேருவின் உருவப் படத்தை கை ரேகைகளை பதித்து மூன்று மணி நேரத்தில் உருவாக்கினர்.

மாணவர்களை சங்கர் பொன்னர் அறக்கட்டளை தலைவர் நடராஜன், செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர் உதயகுமார், தலைமை ஆசிரியர் ரச்சுமராஜ் உதவி தலைமை ஆசிரியர் தெய்வநாயகி, நிர்வாக அதிகாரி சித்ரா, ஓவிய ஆசிரியர் விஜய், அறக்கட்டளை உறுப்பினர் முத்துச்சாமி,தமிழ் ஆசிரியை பொன்னுத்தாய், மேலாளர் தேனரசு பாராட்டினர்.






      Dinamalar
      Follow us