UPDATED : பிப் 27, 2026 04:48 PM
ADDED : பிப் 27, 2026 04:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:
டில்லியில் உள்ள மஹாராஜா அக்ராசென் கல்லூரியில், மாணவர் மையம், இந்திய அறிவு மையத்தை, மாநில கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட், நேற்று துவக்கி வைத்தார்.
அந்த நிகழ்ச்சியில், மல்டி மீடியா செமினார் ஹால், ஸ்மார்ட் அறைகள், நூலக மேலாண்மை அமைப்பையும், கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் துவக்கினார்.
அப்போது பேசிய அமைச்சர், 'மாநிலத்தில் உயர் கல்வியை வலுப்படுத்த ஏராளமான உள்கட்டமைப்பு பணிகள் கொள்ளப்பட்டுள்ளன. எளிய கற்கும் சூழல் மாணவர்களுக்கு இதனால் கிடைக்கும்,' என்றார்.

