UPDATED : பிப் 19, 2015 12:00 AM
ADDED : பிப் 19, 2015 12:01 PM
அ நிறம் | அளவு
திருநெல்வேலி: திருநெல்வேலி, தலைவன்கோட்டையை சேர்ந்த அந்தோணிசாமி மகள் ஜெயராணி. புளியங்குடியில் தனியார் பள்ளியில் பிளஸ் 1 மாணவி.
குறைந்த ரத்த அழுத்த பாதிப்பு இருந்தது. இதற்காக மாத்திரைகள் எடுத்துக்கொண்டார். நேற்றுமுன்தினம் பள்ளியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
