sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அமெரிக்கா புளோரிடா பல்கலை.யில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

/

அமெரிக்கா புளோரிடா பல்கலை.யில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

அமெரிக்கா புளோரிடா பல்கலை.யில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

அமெரிக்கா புளோரிடா பல்கலை.யில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி


UPDATED : ஏப் 18, 2025 12:00 AM

ADDED : ஏப் 18, 2025 01:17 PM

Google News

UPDATED : ஏப் 18, 2025 12:00 AM ADDED : ஏப் 18, 2025 01:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளோரிடா:
அமெரிக்காவின் புளோரிடா மாகாண பல்கலை.யில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இருவர் பலியாயினர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் புளோரிடா ஸ்டேட் பல்கலை. உள்ளது. இங்குள்ள வாளாகத்தில் நேற்று திடீரென துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதில் இரண்டு பேர் பலியாயினர். 6 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் இருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.,யும் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






      Dinamalar
      Follow us