தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேர்வு முடிவை வெளியிட கோரிக்கை

தேர்வு முடிவை வெளியிட கோரிக்கை

தேர்வு முடிவை வெளியிட கோரிக்கை


UPDATED : செப் 23, 2015 12:00 AM

ADDED : செப் 23, 2015 10:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2015 12:00 AM ADDED : செப் 23, 2015 10:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி
: தமிழக அரசு ஆய்வக உதவியாளர்கள் எழுத்துதேர்வு முடிவை வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை சார்பில் கடந்த மே 31ல் எழுத்துதேர்வு நடந்தது. தேர்வு முடிந்து 4 மாதமாகி விட்டதால் இனியும் காலதாமதம் செய்யாமல் ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சிமைய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us