sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கள்ளர் பள்ளிகளில் மாணவர்கள் புறக்கணிப்பு

/

கள்ளர் பள்ளிகளில் மாணவர்கள் புறக்கணிப்பு

கள்ளர் பள்ளிகளில் மாணவர்கள் புறக்கணிப்பு

கள்ளர் பள்ளிகளில் மாணவர்கள் புறக்கணிப்பு


UPDATED : ஜூலை 13, 2024 12:00 AM

ADDED : ஜூலை 13, 2024 09:45 AM

Google News

UPDATED : ஜூலை 13, 2024 12:00 AM ADDED : ஜூலை 13, 2024 09:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் :
கள்ளர் சீரமைப்பு பள்ளிகள்,ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்க அரசு முடிவு செய்ததது.

இதை அரசு கைவிட கோரி திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் செயல்படும் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஒருநாள் பள்ளிக்கு அனுப்பாமல் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்துவதாக பார்வர்டு பிளாக் , அனைத்து பிரமலைக்கள்ளர் சமூக நலக்கூட்டமைப்பு, கள்ளர் சீரமைப்பு மீட்புக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது.

மாவட்டத்தில் 62 பள்ளிகள் செயல்படும் நிலையில் திண்டுக்கல் சென்னம்நாயக்கன்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி, காமபிள்ளைசத்திரம் அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் படிக்கும் 30 சதவீதம் மாணவர்கள் நேற்று பள்ளிக்கு நேற்று வராமல் புறக்கணித்தனர்.






      Dinamalar
      Follow us