sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பழங்குடியின பெண்கள் மேம்பாட்டு கருத்தரங்கு

பழங்குடியின பெண்கள் மேம்பாட்டு கருத்தரங்கு

பழங்குடியின பெண்கள் மேம்பாட்டு கருத்தரங்கு


UPDATED : மே 28, 2026 06:43 PM

ADDED : மே 28, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 28, 2026 06:43 PM ADDED : மே 28, 2026 06:44 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
காரைக்குடி அழகப்பா பலகலையின், மகளிரியல் துறை மற்றும் அன்னை தெரசா மகளிர் பல்கலை பெண்கள் ஆய்வு மையம் இணைந்து, வரும் ஜூன் 11, 12ம் தேதிகளில், இந்த கருத்தரங்கை நடத்த உள்ளன.

'உள்ளடக்கிய வளர்ச்சிக்காக, பழங்குடியின பெண்களுக்கு அதிகாரமளித்தல்' என்ற தலைப்பில் நடக்க உள்ள கருத்தரங்கில், ஆதிவாசி, தோடர், இருளர், காணி, வேட நாயகன் உள்ளிட்ட பழங்குடியின சமூக பெண்கள் பங்கேற்று, கல்வி, சுகாதாரம் உட்பட பல்வேறு தலைப்பு களின் கீழ், கலந்துரையாட உள்ளனர்.

'விக்சித் பாரத் 2047' இலக்கை அடையும் வகையில், பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன், இந்த கருத்தரங்கு நடத்தப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us