sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது


UPDATED : ஜூன் 09, 2026 05:20 PM

ADDED : ஜூன் 09, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 09, 2026 05:20 PM ADDED : ஜூன் 09, 2026 05:21 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இக்கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கியது.

மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பி.ஏ., ஆங்கிலம், பொருளியல், பி.காம்., வணிகவியல், பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல் உள்ளிட்ட 9 இளங்கலை பட்டப்படிப்பு வகுப்புகள் உள்ளன. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, பொது கலந்தாய்வு நேற்று துவங்கியது.

கல்லூரி முதல்வர் ஜெயசங்கர் கலந்தாய்வை துவக்கி துவக்கி வைத்தார். நேற்று நடந்த கலந்தாய்வில், 210க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். காலை முதல் மாலை, மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு முடிவில், 156 பேர் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். இந்த கலந்தாய்வு தொடர்ந்து, 18ம் தேதி வரை நடைபெறுகிறது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us