sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தியாகராஜர் பல்கலை அமைக்கக்கோரி, 5 லட்சம் கார்டு அனுப்ப ஏற்பாடு

/

தியாகராஜர் பல்கலை அமைக்கக்கோரி, 5 லட்சம் கார்டு அனுப்ப ஏற்பாடு

தியாகராஜர் பல்கலை அமைக்கக்கோரி, 5 லட்சம் கார்டு அனுப்ப ஏற்பாடு

தியாகராஜர் பல்கலை அமைக்கக்கோரி, 5 லட்சம் கார்டு அனுப்ப ஏற்பாடு


UPDATED : ஆக 26, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Google News

UPDATED : ஆக 26, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற


மதுரை:
மதுரையில் தியாகராஜர் பல்கலைக்கழகம் அமைக்கக் கோரி, தமிழக முதல்வர் கருணாநிதிக்கு ஐந்து லட்சம் தபால் கார்டுகள் அனுப்ப ஏற்பாடுகள் நடக்கின்றன.
மதுரை நகர் வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஆர்.சொக்கலிங்கம், நிருபர்களிடம் கூறியதாவது:
மதுரையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த கல்விப் பணி ஆற்றி, ஒருதுளி கூட நன்கொடை பெறாமல் சேவையில் ஈடுபட்டு வரும் தியாகராஜர் பொறியியல் மற்றும் தியாகராஜர் கல்லூரிகளை பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த உள்ள மசோதாவை விரைவில் நிறைவேற்றிடக் கோரி ஐந்து லட்சம் தபால் கார்டுகள் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பப்படும்.
இப்பல்கலை தொடங்கப்பட்டால், பல ஆயிரம் மாணவர்கள் ஆண்டுதோறும் உயர்க்கல்வி பெறுவது உறுதி. இவ்வாறு ஆர்.சொக்கலிங்கம் கூறினார்.






      Dinamalar
      Follow us