UPDATED : ஜூலை 29, 2009 12:00 AM
ADDED : ஜூலை 29, 2009 12:11 PM
அ நிறம் | அளவு
நிறைவு நாளில், காஞ்சிபுரம் மெட்ரிக் ஆய்வாளர் வாசுதேவன், மெட்ரிக் இயக்குனர் மணி, இணை இயக்குனர் பிச்சை ஆகியோர் கலந்து கொண்டனர். சாரண மாணவர்கள் 148 பேரும், சாரணிய மாணவிகள் 113 பேரும் பயிற்சியில் கலந்து கொண்டனர். தேர்வு பயிற்சிக்கு செயின்ட் பால்ஸ் பள்ளி சார்பில் செல்வம், சீயோன் பள்ளி சார்பில் விஜயன், நடேசன் பள்ளி சார்பில், ராமசுப்ரமணியன், அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் ஜெயகுமார், புருசோத்தமன்
