sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இளம்பாரதிக்கு லண்டனில் பரிசு

/

இளம்பாரதிக்கு லண்டனில் பரிசு

இளம்பாரதிக்கு லண்டனில் பரிசு

இளம்பாரதிக்கு லண்டனில் பரிசு


UPDATED : ஜூன் 03, 2024 12:00 AM

ADDED : ஜூன் 03, 2024 09:05 AM

Google News

UPDATED : ஜூன் 03, 2024 12:00 AM ADDED : ஜூன் 03, 2024 09:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன்:
லண்டனை சேர்ந்த வழக்கறிஞர் அஜித் மிஸ்ராவின் தலைமையிலான, பிரிட்டன் - இந்தியா சட்ட கூட்டாண்மையின் ஆண்டு பரிசளிப்பு விழா, கடந்த, 31ம் தேதி, லண்டனில் உள்ள உச்ச நீதிமன்ற மண்டபம் எண் 1ல் நடந்தது.

இந்த விழாவில், இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு உள்ளிட்ட முக்கிய சட்ட நிபுணர்கள் பலர் பங்கேற்றனர். இதில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அப்துல் சலீம் மற்றும் வழக்கறிஞர் எஸ்.இளம்பாரதி ஆகியோர், பிரிட்டன் - -இந்தியா சட்ட வழித்தடத்தில் மேன்மைக்கான பரிசுகளை பெற்றனர்.

இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், இந்தியா - பிரிட்டன் சட்ட கூட்டாண்மை நிறுவனர் மற்றும் தலைவர் அஜித் மிஸ்ரா, பிரிட்டன் மற்றும் வேல்ஸின் சட்ட சமுதாயத்தின் தலைவர் மற்றும் பிரிட்டன் மற்றும் வேல்ஸின் பார் கவுன்சிலின் தலைவர் ஆகியோர் இந்த பரிசுகளை வழங்கினர்.






      Dinamalar
      Follow us