sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளியை சீரமைக்க வலியுறுத்தல்

/

பள்ளியை சீரமைக்க வலியுறுத்தல்

பள்ளியை சீரமைக்க வலியுறுத்தல்

பள்ளியை சீரமைக்க வலியுறுத்தல்


UPDATED : ஜன 28, 2026 12:14 PM

ADDED : ஜன 28, 2026 12:16 PM

Google News

UPDATED : ஜன 28, 2026 12:14 PM ADDED : ஜன 28, 2026 12:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: உப்பூர் அருகே நாகனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டடம் சேதமடைந்து வருவதால் மாணவர்களின் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.

ஆர்.எஸ்.மங்கல ஒன்றியம் காவனுார் ஊராட்சி நாகனேந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில், பள்ளி வகுப்பறை கட்டடத்தில் கூரை சேதமடைந்து சிமென்ட் சிலாப்புகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுவதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

இதனால், மாணவர்களின் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமடைந்த பள்ளி கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us