sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 10, 2026 ,பங்குனி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்

/

அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்

அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்

அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்


UPDATED : மார் 28, 2026 05:06 PM

ADDED : மார் 28, 2026 05:07 PM

Google News

UPDATED : மார் 28, 2026 05:06 PM ADDED : மார் 28, 2026 05:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், பொருளியல் துறை சார்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் மற்றும் பொருளியல் மன்ற விழா நடந்தது.

'நவீன பொருளாதார வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்கு' தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு, கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார்.

அண்ணாமலை பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் வெங்கடேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கல்லூரி பொருளியல் துறைத் தலைவர் குமரகுரு, பேராசிரியர்கள் சரவணன், கலைச்செல்வி உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us