sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தேர்தல் பணியில் 10 ஆயிரம் ஆசிரியர்கள்

/

தேர்தல் பணியில் 10 ஆயிரம் ஆசிரியர்கள்

தேர்தல் பணியில் 10 ஆயிரம் ஆசிரியர்கள்

தேர்தல் பணியில் 10 ஆயிரம் ஆசிரியர்கள்


UPDATED : மார் 20, 2024 12:00 AM

ADDED : மார் 20, 2024 05:29 PM

Google News

UPDATED : மார் 20, 2024 12:00 AM ADDED : மார் 20, 2024 05:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:
லோக்சபா தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் வேடசந்துார் தொகுதி கரூர் லோக்சபா தொகுதியில் இடம் பெற்றுள்ளது. மாவட்டத்தில் 18.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஓட்டுபதிவுக்காக 2121 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் தேர்தல் பணியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 20 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.குறிப்பாக ஓட்டுபதிவுக்கான பணிகளில் மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களின் விவரங்கள் குறித்த பட்டியல் கல்வித் துறை மூலம் மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us