sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தலைமை ஆசிரியர்கள் 67 பேர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு

/

தலைமை ஆசிரியர்கள் 67 பேர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு

தலைமை ஆசிரியர்கள் 67 பேர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு

தலைமை ஆசிரியர்கள் 67 பேர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு


UPDATED : அக் 26, 2014 12:00 AM

ADDED : அக் 26, 2014 11:56 AM

Google News

UPDATED : அக் 26, 2014 12:00 AM ADDED : அக் 26, 2014 11:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 67 பேர், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர்.

உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு கலந்தாய்வு, சென்னையில் உள்ள, தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது. காலியாக உள்ள 67 இடங்களை நிரப்ப, பணிமூப்பு அடிப்படையில், 160 தலைமை ஆசிரியர்கள், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர்.

இவர்களில் 67 பேர், பதவி உயர்வு இடங்களை தேர்வு செய்தனர். இதையடுத்து, 67 பேருக்கும், பதவி உயர்வுக்கான உத்தரவுகளை, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் வழங்கினார். பதவி உயர்வினால் ஏற்பட்ட தலைமை ஆசிரியர் காலி பணியிடம், விரைவில் நிரப்பப்படும் என இயக்குனர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us