தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜெர்மன் எழுத்தாளருக்கு இலக்கிய நோபல் பரிசு

ஜெர்மன் எழுத்தாளருக்கு இலக்கிய நோபல் பரிசு

ஜெர்மன் எழுத்தாளருக்கு இலக்கிய நோபல் பரிசு


UPDATED : அக் 09, 2009 12:00 AM

ADDED : அக் 10, 2009 05:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2009 12:00 AM ADDED : அக் 10, 2009 05:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வெளியேற்றப்பட்ட நிலம் என்ற அவரது நூலுக்காக அவர் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு பெற தேர்ந்தெடுக்கப்பட்டதாக நோபல் பரிசை வழங்கும் ஸ்வீடிஷ் அகாதெமி தெரிவித்துள்ளது.

56 வயதாகும் முல்லர், ருமேனியாவில் பிறந்து ஜெர்மனியில் வாழ்ந்து வருகிறார்.அவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 1982ம் ஆண்டில் ஜெர்மனியில் வெளியானது. இந்த நூல் அப்போதைய கம்யூனிஸ அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us