UPDATED : அக் 13, 2009 12:00 AM
ADDED : அக் 13, 2009 01:52 PM
அ நிறம் | அளவு
அரசு
இதுகுறித்து, அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், கல்வித் துறையில் தரமான கல்வி வழங்குவதற்கான பல தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன. அவற்றை பூர்த்தி செய்ய, அரசிடம் போதிய நிதிவசதிகள் இல்லை. இதற்கான மாற்றாக பி.பி.பி., திட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் சமூகநீதி அடிப்படையில் சமமான மற்றும் தரமான கல்வி கிடைப்பதை இத்திட்டம் உறுதி செய்யும் என்றார்.
இத்திட்டத்தை அமல்படுத்த ஆர்வம் உடைய, தனியார்கள் அடுத்த மாதம் 9ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்குமாறு, மனித வளத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
