sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நுால் அரங்கேற்றம்

/

நுால் அரங்கேற்றம்

நுால் அரங்கேற்றம்

நுால் அரங்கேற்றம்


UPDATED : டிச 29, 2023 12:00 AM

ADDED : டிச 29, 2023 10:36 AM

Google News

UPDATED : டிச 29, 2023 12:00 AM ADDED : டிச 29, 2023 10:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
மதுரையில் உலகத் தமிழ்ச்சங்கம், மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியும் இணைந்து, தமிழ்க்கூடல், நுால் அரங்கேற்றம் நிகழ்ச்சியை நடத்தின. தமிழ்வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வை அருள் தலைமை வகித்தார். ஆய்வறிஞர் சோமசுந்தரி வரவேற்றார். உதவிப் பேராசிரியர் முனியசாமி முன்னிலை வகித்தார்.இதில் கவிஞர் ஜீவி, தமிழ்க்கூடலுரை நிகழ்த்தினார். பழனிக்குமார், நடராஜன், புஷ்பலதா, சுந்தரபாண்டியன் நுால் மதிப்புரை வழங்கினர். ராஜேஸ்வரி எழுதிய ஆய்வுநுால், மு.மேத்தாவின் கவிதைகளில் எதிர்ப்பரசியல், பிரேமா எழுதிய கட்டுரையான ஆக்கமும் அதன் தாக்கமும், கவிஞர் மகாலட்சுமியின், எட்டுப்போட்டு பழகிய கவிதைகள், அறிவுமதி எழுதிய, ஆழினி ஆகியவை அரங்கேற்றம் செய்யப்பட்டன. தமிழ்ப் புத்தக பூங்கா பொறுப்பாளர் சிந்து நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us