sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

10ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

10ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


UPDATED : மே 28, 2026 06:49 PM

ADDED : மே 28, 2026 06:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 28, 2026 06:49 PM ADDED : மே 28, 2026 06:50 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்களுக்கான துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய 29,013 மாணவர்களில், 27,933 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெறாத மீதமுள்ள 1,080 மாணவர்களுக்கு வரும் ஜூலை 8 முதல் 15ம் தேதி வரை துணைத்தேர்வுகள் நடைபெற உள்ளன.

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக, ஜூன் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை அணுகலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us