sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பல்லி விழுந்த உணவால் 22 மாணவர்கள் மயக்கம்

/

பல்லி விழுந்த உணவால் 22 மாணவர்கள் மயக்கம்

பல்லி விழுந்த உணவால் 22 மாணவர்கள் மயக்கம்

பல்லி விழுந்த உணவால் 22 மாணவர்கள் மயக்கம்


UPDATED : ஆக 15, 2025 12:00 AM

ADDED : ஆக 15, 2025 10:28 AM

Google News

UPDATED : ஆக 15, 2025 12:00 AM ADDED : ஆக 15, 2025 10:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:
பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட, அரசு பள்ளி மாணவ - மாணவியர் 22 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த பேரிகை அருகே, கே.என்.தொட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், 197 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியராக சின்னசாமி உள்ளார். பள்ளியில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட மாணவ - மாணவியர், 22 பேர் வாந்தி எடுத்து மயங்கினர்.

அனைவரையும் பேரிகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், மேல் சிகிச்சைக்கு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பெரிய அளவில் பிரச்னை ஏதுமில்லை என, டாக்டர்கள் தெரிவித்தனர்.

காலை உணவு திட்டத்திற்கு செய்த சாம்பாரில் பல்லி விழுந்ததும், அதை கவனிக்காமல் மதிய உணவில் ஊற்றி சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதும் தெரிந்தது. சத்துணவு அமைப்பாளர் பாரதி, சத்துணவு உதவியாளர் சரசம்மா, ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us