sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சிண்டிகேட் உறுப்பினராக ஏ.பி.வி.பி., தலைவர்- மாணவர்கள் போராட்டம்

/

சிண்டிகேட் உறுப்பினராக ஏ.பி.வி.பி., தலைவர்- மாணவர்கள் போராட்டம்

சிண்டிகேட் உறுப்பினராக ஏ.பி.வி.பி., தலைவர்- மாணவர்கள் போராட்டம்

சிண்டிகேட் உறுப்பினராக ஏ.பி.வி.பி., தலைவர்- மாணவர்கள் போராட்டம்


UPDATED : அக் 26, 2024 12:00 AM

ADDED : அக் 26, 2024 11:16 AM

Google News

UPDATED : அக் 26, 2024 12:00 AM ADDED : அக் 26, 2024 11:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் சிண்டிகேட் உறுப்பினராக அகில பாரத வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) மாநில தலைவர் சவீதா ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலை முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அகமது, மாவட்ட செயலாளர் சைலஸ் அருள்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us