UPDATED : நவ 01, 2024 12:00 AM
ADDED : நவ 01, 2024 10:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:
தர்மபுரி மாவட்டம், மாணியாதஹள்ளி தலைமை ஆசிரியரான பரமசிவம், ஈரோடு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடத்துக்கு, பள்ளி கல்வி துறையால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.