sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளிகளில் கலை திருவிழா போட்டி துவக்கம்

/

பள்ளிகளில் கலை திருவிழா போட்டி துவக்கம்

பள்ளிகளில் கலை திருவிழா போட்டி துவக்கம்

பள்ளிகளில் கலை திருவிழா போட்டி துவக்கம்


UPDATED : ஆக 24, 2024 12:00 AM

ADDED : ஆக 24, 2024 10:44 AM

Google News

UPDATED : ஆக 24, 2024 12:00 AM ADDED : ஆக 24, 2024 10:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளி மாணவ, மாணவிகளின் தனி திறனை வெளிப்படுத்தும் வகையில் கலை திருவிழா போட்டிகள் பள்ளி அளவில், வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் நடத்தப்படுகிறது. குழு போட்டிகளும் நடக்கிறது. அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை நடப்பாண்டு நடத்தப்படுகிறது.

சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற மைய கருவுடன் இந்தாண்டு கலை திருவிழா போட்டி நேற்று துவங்கியது. வரும், 30ம் தேதி வரை நடக்கிறது. அதன் பின் வட்டார அளவில் நடத்தப்படும். ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்படுகிறது. ஈரோடு ப.செ.பார்க் தகைசால் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவிகளுக்கு பானை வரைதல் போட்டி நடந்தது. இதில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us