sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சத்தியமங்கலத்தில் புத்தக திருவிழா தொடக்கம்

/

சத்தியமங்கலத்தில் புத்தக திருவிழா தொடக்கம்

சத்தியமங்கலத்தில் புத்தக திருவிழா தொடக்கம்

சத்தியமங்கலத்தில் புத்தக திருவிழா தொடக்கம்


UPDATED : ஜூலை 16, 2024 12:00 AM

ADDED : ஜூலை 16, 2024 09:45 AM

Google News

UPDATED : ஜூலை 16, 2024 12:00 AM ADDED : ஜூலை 16, 2024 09:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் விதைகள் வாசகர் வட்டத்தின் ஏழாம் ஆண்டு விழா, சத்தி சுந்தர் மஹாலில், நடந்தது.

ரோட்டரி சத்தி டைகர்ஸ் தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். இதையொட்டி புத்தக திருவிழாவை எழுத்தாளர் ஈரோடு கதிர், தொடங்கி வைத்தார். வாகசர் வட்ட தலைவர் யாழினி ஆறுமுகம் வரவேற்றார். புத்தக கண்காட்சியில் தினமும் மாலையில், சொற்பொழிவு நடக்கிறது. எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன், திரைப்பட இயக்குனர் அஜயன்பாலா, எழுத்தாளர் கவுதம சித்தார்த்தன் ஆகியோர் பேசினர். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவிபாரதியை பாராட்டி, கோவை சதாசிவம், இன்று பேசுகிறார். எழுத்தாளர் பவுசியா இக்பால், நாளை பேசுகிறார். எழுத்தாளர், கதை சொல்லி பவா செல்லதுரை, 18ம் தேதி விழா நிறைவுரையாற்றுகிறார்.






      Dinamalar
      Follow us