sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

2047ல் சி.ஏ., முடித்த 30 லட்சம் பேர் தேவை

/

2047ல் சி.ஏ., முடித்த 30 லட்சம் பேர் தேவை

2047ல் சி.ஏ., முடித்த 30 லட்சம் பேர் தேவை

2047ல் சி.ஏ., முடித்த 30 லட்சம் பேர் தேவை


UPDATED : ஜூலை 06, 2024 12:00 AM

ADDED : ஜூலை 06, 2024 09:56 AM

Google News

UPDATED : ஜூலை 06, 2024 12:00 AM ADDED : ஜூலை 06, 2024 09:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கம் ,தென்னிந்திய பட்டயக் கணக்காளர்கள் பிராந்திய கவுன்சில் கோவை கிளை (SIRC ) மற்றும் தென்னிந்திய பட்டயக் கணக்காளர்கள் மாணவர்கள் சங்கம் கோவை கிளை (SICASA ) சார்பில், சி.ஏ., மாணவர்களுக்கான தேசிய அளவிலான, இரண்டு நாள் கருத்தரங்கு நேற்று, கிருஷ்ணம்மாள் கல்லுாரி அரங்கில் நடந்தது.

ஐ.சி.ஏ.ஐ., முன்னாள் தலைவர் ராமசாமி பேசுகையில், பட்டய கணக்காளர்களுக்கான தேவை அனைத்து துறைகளிலும் உள்ளது. 2047ல், இந்தியாவில் மட்டும் 30 லட்சம் பட்டய கணக்காளர்கள் தேவை இருக்கும் என்றார்.

இந்நிகழ்வில், சி.ஏ., படிப்பின் எதிர்கால வாய்ப்புகள், ஜி.எஸ்.டி., ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ், உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.

இதில், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் , நிதி பிரிவின் முன்னாள் இயக்குனர் கேசவன், கோவை ஐ.சி.ஏ.ஐ., மத்திய கவுன்சில் உறுப்பினர் ஸ்ரீபிரியா குமார், எஸ்.ஐ.சி.ஏ.எஸ்.ஏ., கோவை கிளை தலைவர் தங்கவேல், ஐ.சி.ஏ.ஐ., கோவை கிளை செயலாளர் சர்வஜித், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us