sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மருந்தாளுநர் பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு

/

மருந்தாளுநர் பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு

மருந்தாளுநர் பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு

மருந்தாளுநர் பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : செப் 11, 2024 12:00 AM

ADDED : செப் 11, 2024 08:35 AM

Google News

UPDATED : செப் 11, 2024 12:00 AM ADDED : செப் 11, 2024 08:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையத்தில், மருந்தா-ளுநர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்-ளது.

இதுகுறித்து கமிஷனர் மனிஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:


மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் மருந்தாளுநர் பணியிடம் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளது. மாத சம்பளம், 15 ஆயிரம் ரூபாய். டிப்ளமோ பார்மசி அல்லது இளநிலை பார்மசி படித்தவர்கள், தமிழ்நாடு மருந்தாளுநர் கவுன்சிலிங்கில் பதிவேற்றம் செய்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்விச்சான்று நகல் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பித்தை, வரும், 24க்குள், ஆணையாளர், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈரோடு என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us