sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பட்டயக் கணக்காளர்கள் தினம் கொண்டாட்டம்

/

பட்டயக் கணக்காளர்கள் தினம் கொண்டாட்டம்

பட்டயக் கணக்காளர்கள் தினம் கொண்டாட்டம்

பட்டயக் கணக்காளர்கள் தினம் கொண்டாட்டம்


UPDATED : ஜூலை 04, 2024 12:00 AM

ADDED : ஜூலை 04, 2024 08:32 AM

Google News

UPDATED : ஜூலை 04, 2024 12:00 AM ADDED : ஜூலை 04, 2024 08:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (ஐ.சி.ஏ.ஐ.,) கோவை கிளை சார்பில், பட்டயக் கணக்காளர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

துவக்க நிகழ்வாக, கோவை கிளை உறுப்பினர்கள், குடும்பத்தினர் பங்கேற்ற நிகழ்ச்சி ரேஸ்கோர்சில் நடந்தது. தொடர்ந்து மாலை, துடியலுார் ஐ.சி.ஏ.ஐ., வளாகத்தில் நடந்த விழாவில், பேச்சாளர் பாரதி பாஸ்கர் சிறப்பு விருந்தினராக உரையாற்றினார். 30 ஆண்டுகளுக்கு மேலாக உறுப்பினர்களாக உள்ள மூத்த உறுப்பினர்களை, எஸ்.ஐ.ஆர்.சி., முன்னாள் தலைவர் அர்ஜூன் ராஜ் கவுரவித்தார்.

கோவை கிளை சார்பில், பட்டயக்கணக்காளர் மாணவர்களுக்காக தேசிய கருத்தரங்கு, வரும் 5, 6ம் தேதிகளில் குனியமுத்துார், கிருஷ்ணா கல்லுாரியில் நடக்கிறது. ஐ.சி.ஏ.ஐ., முன்னாள் தலைவர் ராமசாமி, கோவை கிளை தலைவர் விஷ்ணு ஆதித்தன், செயலாளர் சர்வஜித் கிருஷ்ணன், எஸ்.ஐ.சி.ஏ.எஸ்.ஏ., தலைவர் தங்கவேல், பொருளாளர் சதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us