sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பல்லியல் கழக தலைவராக சென்னை டாக்டர் தேர்வு

/

பல்லியல் கழக தலைவராக சென்னை டாக்டர் தேர்வு

பல்லியல் கழக தலைவராக சென்னை டாக்டர் தேர்வு

பல்லியல் கழக தலைவராக சென்னை டாக்டர் தேர்வு


UPDATED : டிச 24, 2024 12:00 AM

ADDED : டிச 24, 2024 10:34 AM

Google News

UPDATED : டிச 24, 2024 12:00 AM ADDED : டிச 24, 2024 10:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை :
சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர் ஆனந்த்குமார், இந்திய செயற்கை பல்லியல் கழக தலைவராக தேர்வாகி உள்ளார்.

இந்திய செயற்கை பல்லியல் கழகத்தின் ஆண்டு விழா, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்தது. இதில் கழகத்தின், 2025 - 26ம் ஆண்டுக்கான தலைவராக டாக்டர் ஆனந்த்குமார் தேர்ந்தெடுக் கப்பட்டார்.

இவர், சென்னை போரூர் ராமச்சந்திரா பல் மருத்துவ கல்லுாரியில் பேராசிரியராக பணிபுரிகிறார்.

செயற்கை பல்லியல் கழகத்தின் துணைத் தலைவராக, மருத்துவ இதழின் தலைமை ஆசிரியராக இருந்துள்ளார். தற்போது, அக்கழகத்தின் தமிழகம் - புதுச்சேரி கிளையின் தலைவராகி உள்ளார்.






      Dinamalar
      Follow us