sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

குழந்தைகளுக்கான விளையாட்டு 30 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

/

குழந்தைகளுக்கான விளையாட்டு 30 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

குழந்தைகளுக்கான விளையாட்டு 30 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

குழந்தைகளுக்கான விளையாட்டு 30 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு


UPDATED : ஜன 07, 2025 12:00 AM

ADDED : ஜன 07, 2025 09:57 AM

Google News

UPDATED : ஜன 07, 2025 12:00 AM ADDED : ஜன 07, 2025 09:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை:
உடுமலை கோட்டமங்கலம் நேஷனல் மாடல் சீனியர் செகண்டரி பள்ளியில், குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி நடந்தது.

போட்டிகளை பள்ளி முதல்வர் கவிதா துவக்கி வைத்தார். பள்ளி செயலாளர்கள் உமாசந்தர், பானுமதி முன்னிலை வகித்தனர். போட்டிகள், குழந்தைகளின் வயது அடிப்படையில் 6 வயதுக்குட்பட்டோர், 8 வயதுக்குட்பட்டோர், 10 மற்றும் 12 வயதுக்குட்பட்டோர் என நான்கு பிரிவுகளில் நடந்தது.

பல்வேறு பகுதிகளிலிருந்தும் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்தும், விளையாட்டு அமைப்புகளிலிருந்தும் குழந்தைகள் பங்கேற்றனர். ஓட்டப்பந்தயம், டென்னிஸ் பந்து எறிதல், நீளம் தாண்டுதல், மட்டைபந்து எறிதல் உள்ளிட்ட பல விளையாட்டுப்போட்டிகள் நடந்தன.






      Dinamalar
      Follow us