sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளி கட்டடம் சேதத்தால் 7 மாதமாக மரத்தடியில் வகுப்பு

/

பள்ளி கட்டடம் சேதத்தால் 7 மாதமாக மரத்தடியில் வகுப்பு

பள்ளி கட்டடம் சேதத்தால் 7 மாதமாக மரத்தடியில் வகுப்பு

பள்ளி கட்டடம் சேதத்தால் 7 மாதமாக மரத்தடியில் வகுப்பு


UPDATED : மார் 11, 2025 12:00 AM

ADDED : மார் 11, 2025 09:02 AM

Google News

UPDATED : மார் 11, 2025 12:00 AM ADDED : மார் 11, 2025 09:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரையடுத்த மோர்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடம் சேதத்தால் 7 மாதமாக மரத்தடியில் வகுப்புகள் நடப்பதால் புதிய கட்டடம் கோரி மாணவர்கள் பெற்றோருடன் வந்து கலெக்டரிடம் முறையிட்டனர்.

மோர்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி கட்டடம் சேதமாக 7 மாதங்களுக்கு முன்பு இடித்தனர். தனியாருக்கு சொந்தமான வீட்டில் தற்போது பள்ளி செயல்படுகிறது.

இடநெருக்கடியால் அருகிலுள்ள அரசமரத்தடியில் வகுப்புகள் நடக்கிறது. மாணவர்களுக்கான மதிய உணவு நாடக மேடையில் சமைக்க இதையும் தெருவில் அமர்ந்து சாப்பிட வேண்டிய அவல நிலை உள்ளது.

மோர்பட்டி பகுதியை சேர்ந்த 1500 வாக்காளர்களுக்கான ஓட்டுச் சாவடியாகவும் இந்த பள்ளி செயல்பட்டு வந்தது. அடுத்தாண்டு தேர்தல் வந்தால் ஓட்டளிக்க வெவ்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக மோர்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு வகுப்பறைகளை கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, பெற்றோர்களுடன் வந்த மாணவர்கள் கலெக்டர் சரவணனை சந்தித்து மனு வாயிலாக முறையிட்டனர்.






      Dinamalar
      Follow us