sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஐந்தாண்டாக முதல்வர் இல்லாத கல்லுாரி

/

ஐந்தாண்டாக முதல்வர் இல்லாத கல்லுாரி

ஐந்தாண்டாக முதல்வர் இல்லாத கல்லுாரி

ஐந்தாண்டாக முதல்வர் இல்லாத கல்லுாரி


UPDATED : மே 22, 2025 12:00 AM

ADDED : மே 22, 2025 08:01 AM

Google News

UPDATED : மே 22, 2025 12:00 AM ADDED : மே 22, 2025 08:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடசந்துார்:
தண்ணீர்பந்தம் பட்டி அரசு கலைக் கல்லுாரியில் ஐந்து ஆண்டாக முதல்வர் இல்லாத நிலையில் இதை நிரப்ப அரசு முன் வர வேண்டும்.

வேடசந்துார் தண்ணீர்பந்தம் பட்டி அரசு கலைக் கல்லுாரியில் 800 க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். ஐந்து ஆண்டுகளாக முதல்வர் இல்லாததால் நிலக்கோட்டை அரசு பெண்கள் கல்லுாரி முதல்வர் கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார். இவரும் இம்மாதம் ஓய்வு பெற உள்ளதால் தண்ணீர் பந்தம் பட்டி அரசு கல்லுாரிக்கு தனி முதல்வர் பணியிடத்தை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதேபோல் கல்லுாரியில் 25 நிரந்தர பேராசிரியர் பணியிடங்கள் இருந்தும் கவுரவ விரிவுரையாளர்கள் 18 பேர் மட்டுமே உள்ளனர்.

ஜூன் 16 ல் கல்லுாரி திறக்க உள்ள நிலையில் காலி பேராசிரியர் பணியிடங்கள் , முதல்வர் பணியிடத்தை நிரப்ப அரசு முன் வர வேண்டும்.






      Dinamalar
      Follow us