sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

குரூப்-4 தேர்வு வினாத்தாளில் பக்கங்கள் மாறியதால் புகார்

/

குரூப்-4 தேர்வு வினாத்தாளில் பக்கங்கள் மாறியதால் புகார்

குரூப்-4 தேர்வு வினாத்தாளில் பக்கங்கள் மாறியதால் புகார்

குரூப்-4 தேர்வு வினாத்தாளில் பக்கங்கள் மாறியதால் புகார்


UPDATED : ஜூலை 16, 2025 12:00 AM

ADDED : ஜூலை 16, 2025 01:01 PM

Google News

UPDATED : ஜூலை 16, 2025 12:00 AM ADDED : ஜூலை 16, 2025 01:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:
குரூப்- 4 தேர்வு வினாத்தாளில் பக்கங்கள் மாறி இருந்ததால் அதிர்ச்சியடைந்த பெண் டி.என்.பி.எஸ்.சி, தலைமையகத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

துாத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த செல்வி, 48, என்பவர், 12ம் தேதி நடந்த குரூப் - 4 தேர்வை எழுதினார். காமராஜ் கல்லுாரி மையத்தில் அவர் தேர்வு எழுதியபோது, ஒரு மணி நேரத்திற்கு பின் அவரது வினாத்தாளில் பக்கங்கள் மாறி இருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதுதொடர்பாக, தேர்வு கட்டுப்பாட்டு கண்காணிப்பாளரிடம் செல்வி புகார் அளித்தார். அவர்கள் கூடுதலாக 15 நிமிடம் அவருக்கு ஒதுக்கி தேர்வு எழுத வைத்தனர். இதுதொடர்பாக, துாத்துக்குடி கலெக்டர் மற்றும் டி.என்.பி.எஸ்.,சி., தலைமை அலுவலகத்திற்கு அவர் புகார் மனு அனுப்பி உள்ளார்.






      Dinamalar
      Follow us