sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கல்லுாரியில் மாணவி சேர ரூ.40,000 கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் உதவி

/

கல்லுாரியில் மாணவி சேர ரூ.40,000 கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் உதவி

கல்லுாரியில் மாணவி சேர ரூ.40,000 கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் உதவி

கல்லுாரியில் மாணவி சேர ரூ.40,000 கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் உதவி


UPDATED : ஆக 08, 2025 12:00 AM

ADDED : ஆக 08, 2025 06:11 PM

Google News

UPDATED : ஆக 08, 2025 12:00 AM ADDED : ஆக 08, 2025 06:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகல்கோட்:
கல்லுாரியில் சேர்வதற்காக ஏழை மாணவிக்கு, இந்திய கிரிக்கெட் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், நிதி உதவி அளித்துள்ளார்.

பாகல்கோட் மாவட்டம், பிலாகியின் ரபகவி கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி. பி.யு.சி.,யில் வணிக பாடத்தில் 85 சதவீத மதிப்பெண் எடுத்தார். ஜம்கண்டி பி.எல்.டி., கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.சி.ஏ., படிக்க விரும்பினார்.

குடும்பத்தின் ஏழ்மையான சூழ்நிலையால், அவரது தந்தை தீர்த்தையாவால், மகளை கல்லுாரியில் சேர்க்க முடியவில்லை. இது அதே கிராமத்தைச் சேர்ந்த அனில் ஹுனசிகட்டிக்கு தெரிய வந்தது.

பெங்களூரில் ஆர்.சி.பி., அணிக்காக வேலை செய்து வந்த தன் நண்பர்களிடம் அவர் கூறினார். அவர்கள், இவ்விஷயத்தை, கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்திடம் தெரிவித்தனர். அவரும் மாணவிக்கு உதவுவதாக கூறி, 40 ஆயிரம் ரூபாயை கொடுத்தனுப்பினார். இப்பணத்தின் மூலம், தற்போது அம்மாணவி கல்லுாரியில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us