sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளிக்கு விடுமுறை அளித்து நிகழ்ச்சி நடத்தும் தி.மு.க.,

/

பள்ளிக்கு விடுமுறை அளித்து நிகழ்ச்சி நடத்தும் தி.மு.க.,

பள்ளிக்கு விடுமுறை அளித்து நிகழ்ச்சி நடத்தும் தி.மு.க.,

பள்ளிக்கு விடுமுறை அளித்து நிகழ்ச்சி நடத்தும் தி.மு.க.,


UPDATED : செப் 12, 2025 12:00 AM

ADDED : செப் 12, 2025 07:45 AM

Google News

UPDATED : செப் 12, 2025 12:00 AM ADDED : செப் 12, 2025 07:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:
திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில், நுாற்றாண்டு விழா கண்ட ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு விடுமுறை அளித்து, தி.மு.க., அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்திருக்கிறது. தி.மு.க.,வின் விளம்பர நாடகங்களுக்கு, அரசு பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

பள்ளி கல்வித் துறை ஏற்கனவே பரிதாப நிலையில் இருக்கிறது. அந்த துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே, 100க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு விடுமுறை அளித்து, தி.மு.க.,வின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு அதிகார துஷ்பிரயோகம் நடந்திருக்கிறது. இதற்கு முதல்வரின் பதில் என்ன? என முன்னாள் தமிழக பா.ஜ., தலைவர், அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.






      Dinamalar
      Follow us