sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

புதுச்சேரி பல்கலை.,யில் குடிநீர் நிலையம் திறப்பு

/

புதுச்சேரி பல்கலை.,யில் குடிநீர் நிலையம் திறப்பு

புதுச்சேரி பல்கலை.,யில் குடிநீர் நிலையம் திறப்பு

புதுச்சேரி பல்கலை.,யில் குடிநீர் நிலையம் திறப்பு


UPDATED : ஏப் 17, 2025 12:00 AM

ADDED : ஏப் 17, 2025 12:07 PM

Google News

UPDATED : ஏப் 17, 2025 12:00 AM ADDED : ஏப் 17, 2025 12:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி :
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு விழா நடந்தது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வெள்ளி விழா வளாகத்தில் அமைந்துள்ள மனிதவியல் மற்றும் சமூக அறிவியல் பள்ளியில், இந்தியன் வங்கி சி.எஸ்.ஆர்., திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் செலவில் ஒரு மணி நேரத்திற்கு 250 லிட்டர் திறனுடைய சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.

பல்கலைக்கழக துணை வேந்தர் பிரகாஷ் பாபு சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை திறந்து வைத்தார். இதன் மூலம் மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில், இந்தியன் வங்கி துணை பொது மேலாளர் வெங்கட் சுப்ரமணியன், துணை மண்டல மேலாளர் சுப்ரமணி, இந்தியன் வங்கியின் புதுச்சேரி பல்கலைக் கழகக் கிளை மேலாளர் விஸ்வஜித் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us