sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மணல் சிற்பம் வடித்து தேர்தல் விழிப்புணர்வு

/

மணல் சிற்பம் வடித்து தேர்தல் விழிப்புணர்வு

மணல் சிற்பம் வடித்து தேர்தல் விழிப்புணர்வு

மணல் சிற்பம் வடித்து தேர்தல் விழிப்புணர்வு


UPDATED : ஏப் 02, 2024 12:00 AM

ADDED : ஏப் 02, 2024 07:02 PM

Google News

UPDATED : ஏப் 02, 2024 12:00 AM ADDED : ஏப் 02, 2024 07:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:
லோக்சபா தேர்தலில், வாக்காளர்கள் 100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் பல வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

மாமல்லபுரம் கடற்கரையில் மணல் சிற்பம் வடித்து, சுற்றுலா பயணியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மாமல்லபுரம் அரசு கட்டடம் மற்றும் சிற்பக்கலைக் கல்லுாரி மாணவர்கள், முதல்வர் ராமன் மேற்பார்வையில், மணல் சிற்பம் வடித்தனர்.

அதில், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணியர் என, அனைத்து தரப்பினரும், 100 சதவீத ஓட்டளிக்க வலியுறுத்தி, இந்திய வரைபடத்துடன் சிற்பங்கள் இடம்பெற்றன. இதுகுறித்து, மாணவர்கள் உறுதிமொழி ஏற்று, சுற்றுலா பயணியரிடம், ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us