sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தேர்தல் பணி ஆசிரியர் மாரடைப்பால் மரணம்

/

தேர்தல் பணி ஆசிரியர் மாரடைப்பால் மரணம்

தேர்தல் பணி ஆசிரியர் மாரடைப்பால் மரணம்

தேர்தல் பணி ஆசிரியர் மாரடைப்பால் மரணம்


UPDATED : மே 07, 2024 12:00 AM

ADDED : மே 07, 2024 11:03 AM

Google News

UPDATED : மே 07, 2024 12:00 AM ADDED : மே 07, 2024 11:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகல்கோட்:
தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியர், மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
பாகல்கோட் முதோலை சேர்ந்தவர் கோவிந்தப்பா, 38. அரசு பள்ளி ஆசிரியர். பாகல்கோட் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஜமகண்டி மைசூரு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் அமைக்கப்பட்டு இருக்கும் ஓட்டுச்சாவடிக்கு, தேர்தல் பணிக்காக கோவிந்தப்பா நியமிக்கப்பட்டு இருந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டார்.
முதோல் பஸ் நிலையத்திற்கு சென்ற அவர், ஜமகண்டி செல்லும் பஸ்சுக்காக காத்து இருந்தார். திடீரென சுருண்டு விழுந்தார். அதிர்ச்சி அடைந்த சக பயணியர், கோவிந்தப்பாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறினார்.
கோவிந்தப்பா மறைவுக்கு பாகல்கோட் மாவட்ட கல்வி அதிகாரிகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us