sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பணி நிரந்தரம் வலியுறுத்தல்

பணி நிரந்தரம் வலியுறுத்தல்

பணி நிரந்தரம் வலியுறுத்தல்


UPDATED : ஜன 27, 2025 12:00 AM

ADDED : ஜன 27, 2025 11:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 27, 2025 12:00 AM ADDED : ஜன 27, 2025 11:30 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை :
மதுரை மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அவசர பொதுக்குழுக் கூட்டம் தலைவர் முனியசாமி தலைமையில் நடந்தது. செயலாளர் முனியாண்டி, பொருளாளர் முருகன் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் ரங்கராஜன், ராஜகோபால், செந்தில்குமார், ஜெயபால், குமார், சரவணகுமார், ஷர்புதீன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மதுரை மாநகராட்சியில் இயங்கும் மைய நிர்வாக பிரிவில் காலியாக இருந்த ஓட்டுனர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பதிவுமூப்பு பட்டியலின் இனச்சுழற்சி அடிப்படையில் 2013 முதல் தற்காலிக ஓட்டுனராக பணியமர்த்தப்பட்டு பணிபுரிகின்றனர். கலெக்டர் நிர்ணயம் செய்யும் சம்பள அடிப்படையில் பணிபுரிகின்றனர். அந்த ஓட்டுனர்களின் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு அவர்களை நிரந்த ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

அனுப்பானடி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியரின் பணியிட மாற்றம் விதிகளுக்கு புறம்பாக உள்ளது. அவரது பணிமாறுதலை ரத்து செய்து மீண்டும் அதே பள்ளிக்கு நியமிக்க வேண்டும். இதுதொடர்பாக கமிஷனரை சந்திப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us