sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விலையில்லா லேப்டாப் வினியோகம்

விலையில்லா லேப்டாப் வினியோகம்

விலையில்லா லேப்டாப் வினியோகம்


UPDATED : ஜன 10, 2026 09:05 AM

ADDED : ஜன 10, 2026 09:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2026 09:05 AM ADDED : ஜன 10, 2026 09:06 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மோகனுார்:
'உலகம் உங்கள் கையில்' என்ற திட்டத்தின் கீழ், அரசு கல்லூரி மாணவர்களுக்கு, லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும், 3,201 மாணவர்களுக்கு லேப்டாப் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக, 1,154 பேருக்கு வழங்கப்பட்டது.
நேற்று மோகனுார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் 104 மாணவ மாணவியருக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., சரவணன் தலைமையில் நடந்த விழாவில், நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி., கலந்துகொண்டு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் நவலடி, கல்லூரி முதல்வர் பிரபாகரன், துறைத்தலைவர் குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us