sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

2,238 பள்ளிகளில் நுாற்றாண்டு விழா அரசு உத்தரவு

/

2,238 பள்ளிகளில் நுாற்றாண்டு விழா அரசு உத்தரவு

2,238 பள்ளிகளில் நுாற்றாண்டு விழா அரசு உத்தரவு

2,238 பள்ளிகளில் நுாற்றாண்டு விழா அரசு உத்தரவு


UPDATED : ஜன 23, 2025 12:00 AM

ADDED : ஜன 23, 2025 10:17 AM

Google News

UPDATED : ஜன 23, 2025 12:00 AM ADDED : ஜன 23, 2025 10:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தமிழகத்தில் நுாறாண்டுகளை கடந்த, 2,238 அரசு பள்ளிகளில், விழா நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் அதிக அரசு பள்ளிகள் உள்ள மாநிலம் தமிழகம். அதிலும், நுாறாண்டுகளை கடந்த, 2,238 அரசு பள்ளிகள் உள்ளன. அவற்றில், மாவட்ட வாரியாக நுாற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழாவை ஒருங்கிணைத்து நடத்த வேண்டும்.

அதில், பெற்றோர், ஆசிரியர், முன்னாள், இந்நாள் மாணவர்கள் ஆகியோரை ஊக்கப்படுத்தி பெருமைப்படுத்த வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி படித்த திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், இன்று நுாற்றாண்டு திருவிழாவை, அமைச்சர் மகேஷ் துவக்கி வைக்க உள்ளார். நாளை முதல் மற்ற மாவட்டங்களில் விழா நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us