sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

போட்டி தேர்வு பயிற்சி வகுப்பு துவக்க விழா

/

போட்டி தேர்வு பயிற்சி வகுப்பு துவக்க விழா

போட்டி தேர்வு பயிற்சி வகுப்பு துவக்க விழா

போட்டி தேர்வு பயிற்சி வகுப்பு துவக்க விழா


UPDATED : மார் 29, 2024 12:00 AM

ADDED : மார் 29, 2024 10:53 AM

Google News

UPDATED : மார் 29, 2024 12:00 AM ADDED : மார் 29, 2024 10:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
புதுச்சேரி பிர்லியன்ட் இன்ஸ்டியூட் பயிற்சி மையத்தில் அசிஸ்டன்ட் பணிக்கான பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கியது.
லாஸ்பேட்டை சபரி வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் பி.ஐ.எம்., பிர்லியன்ட் இன்ஸ்டியூட், புதுச்சேரி அரசு நடத்தும் அரசுப்பணிக்கான போட்டித் தேர்விற்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
அதன்படி புதுச்சேரி அரசு நடத்தவிருக்கும் அசிஸ்டன்ட் தேர்வினை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு துவக்க விழா நேற்று நடந்தது.
விழாவில், பிர்லியன்ட் இன்ஸ்டியூட் இயக்குனர்கள் நெடுஞ்செழியன், ஸ்ரீதரன், நிறுவனத்தின் ஆசிரியர்கள் அசிஸ்டன்ட் தேர்வின் பாடத்திட்டங்கள், பாடத்திட்டங்களை அணுகும் முறை மற்றும் தேர்வி வெற்றிகரமாக எழுதுவது விளக்கினர்.
நிறுவன இயக்குனர்கள் கூறுகையில், பயிற்சி வகுப்புகள் காலை, மாலை மற்றும் வார இறுதி நாட்களில் நடத்தப்படும். நேரடியாக பயிற்சி வகுப்புகளில் இணைந்து பயிற்சி பெற வாய்ப்பு இல்லாத காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளை சார்ந்தவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
இங்கு பயின்று 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் யூ.டி.சி., எல்.டி.சி., தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். இப்பயிற்சி வகுப்புகள் மே 5ம் தேதி முதல் துவங்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us