sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஜாக்டோ ஜியோ போராட்டம்: சிங்கம்புணரி ஒன்றியத்தில் 95 சதவீத பள்ளிகள் அடைப்பு

/

ஜாக்டோ ஜியோ போராட்டம்: சிங்கம்புணரி ஒன்றியத்தில் 95 சதவீத பள்ளிகள் அடைப்பு

ஜாக்டோ ஜியோ போராட்டம்: சிங்கம்புணரி ஒன்றியத்தில் 95 சதவீத பள்ளிகள் அடைப்பு

ஜாக்டோ ஜியோ போராட்டம்: சிங்கம்புணரி ஒன்றியத்தில் 95 சதவீத பள்ளிகள் அடைப்பு


UPDATED : பிப் 26, 2025 12:00 AM

ADDED : பிப் 26, 2025 09:10 AM

Google News

UPDATED : பிப் 26, 2025 12:00 AM ADDED : பிப் 26, 2025 09:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி:
தமிழகத்தில் ஆசிரியர் அரசு ஊழியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், போராட்டம் மாற்றியமைக்கப்பட்டு மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமாக நடத்துகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 67 துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் 62 பள்ளிகளின் ஆசிரியர்கள் பணிக்கு வராமல் முழுமையாக அடைக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வந்து காலை உணவை சாப்பிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ஒரு சில பள்ளிகளில் மட்டும் சில ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us