sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

நெல்லை பல்கலை கேம்பஸ் இன்டர்வியூ: 210 பேர் தேர்வு

/

நெல்லை பல்கலை கேம்பஸ் இன்டர்வியூ: 210 பேர் தேர்வு

நெல்லை பல்கலை கேம்பஸ் இன்டர்வியூ: 210 பேர் தேர்வு

நெல்லை பல்கலை கேம்பஸ் இன்டர்வியூ: 210 பேர் தேர்வு


UPDATED : ஆக 23, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Google News

UPDATED : ஆக 23, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற


திருநெல்வேலி:
நெல்லை பல்கலையில் நடந்த பன்னாட்டு பாங்க் வேலைக்கான இன்டர்வியூவில் 600 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்து என்ற பன்னாட்டு பாங்க் சார்பில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நேர்காணல் நடத்தப்பட்டது. ராயல்பாங்க் துணைத்தலைவர் ஆர்த்தி, பாங்கின் மனிதவள பிரிவை சேர்ந்த நிஷா, ருக்மணி, அஜோய், மணிஷர்மா,ஆஷ்பா அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நெல்லை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்து 660 பேர் பங்கேற்றனர். கட்டுரை எழுத்து தேர்வு, குழு விவாதம், ஆன்லைன் தேர்வை தொடர்ந்து நேரடி இன்டர்வியூவும் நடத்தப்பட்டது. இதில் 210 பேர் தேர்வாகினர். இன்டர்வியூவிற்கான ஏற்பாடுகளை பல்கலை இளைஞர் நலத்துறை இயக்குநர் ரோசரிமேரி, உதவி ஒருங்கிணைப்பாளர் அருள்முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us