sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் பள்ளி மாணவி தற்கொலை

/

கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் பள்ளி மாணவி தற்கொலை

கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் பள்ளி மாணவி தற்கொலை

கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால் பள்ளி மாணவி தற்கொலை


UPDATED : ஆக 27, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Google News

UPDATED : ஆக 27, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற


வாடிப்பட்டி:
மதுரை அருகே கல்விக் கட்டணம் செலுத்தாததால் பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட 7ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் மகாராஜன். இவரது மகள் வினிதா(12). அங்குள்ள வெங்கடாஜலபதி மெட்ரிக் பள்ளியில் 7ம் வகுப்பு படித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தை இறந்ததை தொடர்ந்து தாயார் மலர் கண்காணிப்பில் இருந்து வந்தார். தோட்டத்து வேலை செய்து வினிதாவை மலர் படிக்க வைத்தார்.
வறுமை காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கல்விக்கட்டணத்தை வினிதாவால் செலுத்த முடியவில்லை. நன்றாக படிப்பதால் பள்ளி நிர்வாகமும் அதை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், கல்வி கட்டணத்தை செலுத்திய பிறகு மீண்டும் பள்ளிக்கு வருமாறு பள்ளி நிர்வாகம் வினிதாவை வீட்டிற்கு அனுப்பியது. மனமுடைந்த அவர் மதியம் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.






      Dinamalar
      Follow us