தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நாலந்தா பல்கலைகழகம் 2014ல் செயல்படும்: அமர்த்திய சென்

நாலந்தா பல்கலைகழகம் 2014ல் செயல்படும்: அமர்த்திய சென்

நாலந்தா பல்கலைகழகம் 2014ல் செயல்படும்: அமர்த்திய சென்


UPDATED : பிப் 05, 2013 12:00 AM

ADDED : பிப் 05, 2013 07:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 05, 2013 12:00 AM ADDED : பிப் 05, 2013 07:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாட்னா: நாலந்தா சர்வதேச பல்கலைகழகம் அடுத்த ஆண்டில் (2014ல்) தனது கல்வி நடவடிக்கைகளைதுவங்க உள்ளதாக அதன் துணைவேந்தரும், நோபல் பரிசு பெற்றவரும், பேராசிரியருமான அமர்த்திய சென் நேற்று தெரிவித்தார்.

புகழ்பெற்ற நாலந்தா சர்வதேச பல்கலைகழகம் அடுத்‌த ஆண்டு செப்டம்பர்-அக்டோபரில் துவங்க உள்ளதாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us