sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மறியல் செய்த 87 மாணவர்கள் மீது வழக்கு

/

மறியல் செய்த 87 மாணவர்கள் மீது வழக்கு

மறியல் செய்த 87 மாணவர்கள் மீது வழக்கு

மறியல் செய்த 87 மாணவர்கள் மீது வழக்கு


UPDATED : ஆக 07, 2013 12:00 AM

ADDED : ஆக 07, 2013 08:22 AM

Google News

UPDATED : ஆக 07, 2013 12:00 AM ADDED : ஆக 07, 2013 08:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலூர் : மேலூர் கிடாரிபட்டியில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது.
இங்கு அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி மாணவர்கள் மறியல் செய்தனர். மாணவர்கள் 87 பேர் மீது மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால் நேற்று அனைத்து மாணவர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் போராட்டத்தால் கல்லூரி நிர்வாகம் முதலாமாண்டு மாணவர்களை தவிர்த்து, மற்றவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவித்தது. இதனால் கல்லூரி முன்புற செக்யூரிட்டி கட்டட கண்ணாடிகளை கற்கள் வீசி மாணவர்கள் சேதப்படுத்தினர். வி.ஏ.ஓ., அக்பர்சேட், மேலவளவு எஸ்.ஐ., பாஸ்கரன், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us