sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஆசிரியர் தின நாளன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

/

ஆசிரியர் தின நாளன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

ஆசிரியர் தின நாளன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

ஆசிரியர் தின நாளன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு


UPDATED : ஆக 07, 2013 12:00 AM

ADDED : ஆக 07, 2013 08:31 AM

Google News

UPDATED : ஆக 07, 2013 12:00 AM ADDED : ஆக 07, 2013 08:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்க செயற்குழு கூட்டம், 4ம் தேதி, நாமக்கல்லில் நடந்தது. ஊதிய குறைதீர் குழு அறிக்கையின் அடிப்படையில், தமிழக அரசு வெளியிட்ட அரசாணைகளில், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வு, முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை, மத்திய அரசு ஆசிரியர்களின் ஊதியத்திற்கு இணையாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டங்கள் நடத்தப்படும்.

முதலில், வரும், 13ம் தேதி, உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள் முன், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். 5ம் தேதி முதல், கறுப்பு பேட்ஜ் அணிந்து, பணிக்குச் செல்வது, ஆசிரியர் தினமான, செப்., 5ல், மாவட்ட அளவில், ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு, ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us